சகல இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக வருடம் முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் மாவத்தகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு இரண்டாவது முறையாக இப்தார் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டலிக உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து அலுவலக உத்தியோகத்தர்களின் ஆதரவுடன் முஸ்லிம்களின் அனுசரணையுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஸ்லாம் பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |

















